வழங்குதொகை

பொதுச் சுகாதாரத் துறையில் பணியாற்றும் தாதியர்களை நீண்டகாலத்திற்கு தக்கவைத்துக் கொள்ளும் திட்டத்தின்கீழ் அடுத்த இருபது ஆண்டுகளில் ஏறக்குறைய 29,000 தாதியருக்கு 100,000 வெள்ளி வரை வழங்குதொகை கொடுக்கப்படவிருக்கிறது.
‘தமிழ் முரசு காப்பிக் கடை’ வலையொளிக்கான வரவுசெலவுத் திட்டம் 2024ஐ ஒட்டிய முதல் கலந்துரையாடலில் இளையர்கள் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர்.
குறைந்த வருமானம் ஈட்டும் ஏறக்குறைய 1.4 மில்லியன் சிங்கப்பூரர்கள் இம்மாதத்தில் இருந்து பொருள், சேவை வரி (ஜிஎஸ்டி) பற்றுச்சீட்டு வழங்குதொகைகளைப் பெறுவர்...
வேலை ஆதரவுத் திட்டத்தின்கீழ் முதல் வழங்குதொகையை முதலாளிகள் பெறத் தொடங்கியுள்ளதாக நிதி அமைச்சும் சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையமும் நேற்று ...